இல 121, 10ம் வாய்க்கால், உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பசுபதிப்பிள்ளை தெய்வேந்திரன்(ரவி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-06-2023
அழுதாலும் ஆறாதே - நாம்
இறக்கும் வரை இந்தத் துயர்.
ஈன்றவருக்கும் ஏனையோருக்கும்
இனிதே நீ நடந்தாய்.
ஊரிலென்ன - பாரில் கூட கண்டதில்லை
உன்னைப்போன்ற ஒருவனை நாம்.
ஏக்கமாய் உள்ளதடா ரவி - நீ
மீண்டும் வர மாட்டாய என
'ஐயோ!' 'ஐயோ!' எனும் பதற்றம் - எமக்கு
என்றுமே உள்ளதடா
'ஓ!' என்று அலறினோம், 'வா!' என்று கதறினோம்.
'ஒன்றுமே இல்லை' என்றாகிப் போனதடா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
குடும்பத்தினர் |