சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரைகள்
கருத்துரைகள் இல்லை
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்ற அமர்வு மட்டுப்படுத்தப்படும்
தேர்தலில் ரணிலை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க தயார்
மேலும் 7 பில்லியன் டொலர் கடன் கிடைக்கவுள்ளது
கசிப்பு கொண்டு சென்ற பெண் கைது
திருநெல்வேலி சிறுவர் இல்லம் சிறுவர்களால் அடித்து சேதம்
எரிபொருள் விற்பனைக்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி