நேபாளத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
23 Jun 2022
நேபாளத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 161 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இன்று 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை இல்லை.
கருத்துரைகள்
கருத்துரைகள் இல்லை
தொடர்புடைய செய்திகள்
வெளிநாடுவாழ் இந்திய அழகியாக இங்கிலாந்தின் குஷி படேல் தேர்வு
உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள்: ஜெர்மனி அனுப்புகிறது
இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கி சூடு; பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழப்பு
அதிகரிக்கும் கொரோனா... குடியிருப்பு பகுதிகளுக்கு சீல் வைத்தது சீனா
துனிசிய அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டம்; 8 பெண்கள் அதிரடி கைது
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 1,150 ஆக உயர்வு