17 Jan, 2018
36 இலட்சம் காணிகளை அளவீடும் பணிகளை இவ் வருடத்தில் பூர்த்தி செய்வதற்கு, அரச நில அளவையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது...
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைக் குண்டுத்தாரிக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பெண்ணொருவரை குற்றவாள...
கடந்த 10ஆம் திகதியன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், சபாநாயகர் கருஜயசூரியவின் காரியால...
போர்க் குற்றம் குறித்து விசாரிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண முத...
16 Jan, 2018
இலங்கை கட்ற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இன்ற...
“ரவூப் ஹக்கீம் எமது சமூகத்தை அடகு வைத்து, எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமோ சம்பாதித்தார், என்ன மாற்றங்களுக்கு விலைபோ...
தனது மனைவி இராணுவ சிப்பாய் ஒருவருடன் கள்ளத் தொடர்பை வைத்திருந்ததாகத் தெரிவித...
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில், இந்திய அரசாங்கத்தின...
சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா பிரதேசத்தில் வைத்து கடந்த 11ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் காணாமல் போயிருந்த...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் தடையை நீக்குமாறு கோரி யாழ் பல்கலைக்கழகத்தின் க...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 25 லட்சம் பெறுமதியான போதைவில்லை மற்றும் கருத்தடை மாத்திரைகளுடன் வந்த இருவர் கைதுசெய்யப்பட்ட...
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களின் நீண்டகால பி...
முன்னாள் நீதி அமைச்சர்- நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை இரண்டாக குற...
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது வராக...