15 Jul, 2017
தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்தால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி...
பருத்தித்துறையில் 7 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் புதிய துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு கடற்றொழில் அமைச்சு ...
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப...
14 Jul, 2017
இலங்கை ஆயுதப் படையினரிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கச் செய்வதற்கு உதவ...
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையாரின் அழைப்பின் பேரில் பங்களாதேஷிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜ...
வடக்கு, கிழக்கின் நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த மாகாணங்களுக்கு விஜயம் செய்ய...
எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்த அரசாங்கம் செவி சாய்ப்பதாக இல்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ள...
2012 ஆம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள...
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை ந...
பயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ர...
வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தினை வழங்காவிட்டால், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரது செயலகத்தினை முடக்கி முற்றுகைப் போரா...
தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
தரம் மிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளை இந்த நாட்டில் உருவாக்க அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் ...
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நட்டஈடுகளை வழங்கி முடிக்...
இலங்கையில் டெங்கு நோய்க்கு சிகிச்சையளிக்க வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும், உள்நாட்டு மரு...