06 Jan, 2019
தேர்தல்கள் பல வருவதனால் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்க முன்வரும் எனவு...
கிழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பல்லின சமூகத்துக்குரிய தலைமைத்துவம் இல்லாமல், ஓரின சமூகத்துக்குரியவராக செயற்பட...
கிளிநொச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணிகள் இன்று இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் முன்ன...
இந்நாட்டில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு தலையீடு அவசியமற்றது என கொழும்பு பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் ஆ...
இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அடுத்த வாரம் நீதிமன்றத்தில் வழக்...
குடிவரவு குடியகல்வு திணைக்களம் கடந்த வருடத்தில் ஐந்து இலட்சம் கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது. இந்த வருடத்தில் ...
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியை காப்பாற்ற இளைஞர் ஒருவர...
கடந்த 4ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்ட, 72 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான இட...
புத்தாண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றையதினம், பொதுமக்கள் கலரிகள் மற்றும் ச...
சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவொன்றுக்கு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த ஏழு மீனவர்களை அங்கிருந்து நாடு கடத்தத்...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்...
05 Jan, 2019
வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டத்துக்கு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழ...
அமைச்சர் கரிஷன் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற...
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரனுக்கு, கூட்டண...
மாமானிதர் குமார் பொன்னம்பலத்தின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டி...