12 Nov, 2018
நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு வழங்கிய ஆணைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் துரோகம் செய்துள்ளதாக, மு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் இன்று பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளத...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிராதமானது எனத் தெரிவித்து , உயர்நீதிமன்றில் 10 அடிப்படை மனுக்கள் தாக்கல் செய்யப்பட...
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றில் இருக்கின்றவர்கள் எந்தவொரு நோக்கும் இலக்கும் இல்லாதவர்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதே தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இல்லையென கிழக்...
மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வந்து இணைந்து கொண்டவர்களுக்கு அடுத்த தேர்தலில்...
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு தென் மாகாண சபையின் எதிர...
தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்கு விலை போகவில்லை எனவும், தமது சமூகத்தின் கோரிக்கைகளை முன்னிறுத்தியே பேரம...
பிரதான முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் செயற்படுவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், முஸ்லிம் காங...
தேர்தல் நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும், நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கினால் தேர்தல் பணிகளை கைவிடவுள்...
மத்திய, வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்க நிலை தற்போது சூறாவளிக் காற்றாக உருவாகி வருகிறது. காஜா என்றழைக்கப்படும் இந...
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது கவலையளிப்பதாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இலங்கை பி...
11 Nov, 2018
பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான காரணத்தை ஜனாதி...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளமையானது, ஜனாதிபதி மைத்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...