09 Jan, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படம் மற்றும், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்த...
பினைமுறி மோசடி அறிக்கையில் வெளியான தகவல்கள் காரணமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு மரண அச்சுறுத்தல் வரக்கூடும் என ஐக்கிய...
திருகோணமலையில், காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் கடத்தப்பட...
‘யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி’ எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணத்தில் 9ஆவது முறையாக இக...
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால், பாணதுறை, வெலிகம மற்றும் திரப்பனை ஆகியவற்றுக்காக முன்வைக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்...
போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்ட குற...
சேவையிலிருந்து நீக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை மாகம்புற துறைமுகத்தின் ஊழியர்கள் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில்...
யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிபர் ஒருவர், அந்த நிறுவனத்தின...
யாழ்.நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கும் எண்ணம் ...
நாடாளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நாளை 10 ம் திகதி நட...
மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தளத்தின் பெயர் www.elections.gov.lk என்பதாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள...
இன்னும் சில மாதங்களே நாங்கள் நாம் ஆட்சியில் இருப்போம். எனவே கடந்தகாலத்தில் எமக்கு தரப்படாமல் இருந்தவற்றை இந்த வருடத்திலாவத...
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் 9 ஆவது நினைவு தினம் நேற்று (Jan0...
கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்போதனா வைத்தியசாலையி...