18 Jan, 2019
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டை யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...
புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறு...
17 Jan, 2019
கிளிநொச்சி பொது சந்தையில் இன்று வியாழக்கிழமை இரவு தீ பரவியுள்ளது. லட்ச கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக...
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றிக்கான கால்கோள்விழா நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 9 மணியளவ...
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தைத்திருநாள் பண்பாட்டு விழா இன்று கிளிநொச்சி சந்தப...
இரணைமடு குளத்தின் 99வது பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. இரணைமடு குளம் நீர்பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு 99 ...
நல்லாட்சி அரசாங்கத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட...
கொழும்பு-கடுவலை கொத்தலாவல பகுதியில் 6 கோடி ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப்...
அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட...
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, விசாரணைக்குழு அங்கு செல்லவுள்ளது. சிறைச்சாலை...
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான 4 நாள்கள் உத்தயோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ்...
யாழ். பலாலி இராணுவ முகாமில் இராணுவப் பயிற்சிக்கு வந்த இளைஞர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண...
மாகாண சபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாதவாறே புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிய வைத்தியபீடத்தை திறந்துவைப்பதற்காக, வருகைதரவிருக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின...
புதிதாக நியமிக்கப்பட்ட வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்...