26 Jan, 2019
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிரு...
படைப்புழுக்களால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது குறைந்து வருவதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. படைப்புழுக்களைக் கட்டுப்ப...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சிறந்த புதிய தலைமை அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். புதிய த...
தொகுதி வாரியான கல்விப் பணிமனைகளை நீக்கிவிட்டு, வலயக் கல்விப் பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்...
சிறிய சிறிய குற்றங்களுக்காக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வ...
இலங்கையின் சுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சுதந்திர...
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாத...
நாடாளுமன்றம் பெப்ரவரி மாதம் 05ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதியளவு உறுப்பினர்கள் இல்லாததன் காரணமாக நாட...
இரண்டு நாள் விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி உள்ள...
ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக, மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மீது, ...
சட்ட விரோதமான முறையில், நாட்டில் தங்கியிருந்த 24 இந்தியப் பிரஜைகளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச...
கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாமொன்றை அமைப்பது குறித்து ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், எந்தவித வேண்டுகோளையும் விடுக்கவில்லை என...
வில்பத்து சரணாலயத்துக்கு அண்மித்ததாக செல்லும் B-37 இலவன்குளம் - மறிச்சிக்கட்டி வீதியை, மீண்டும் பொதுமக்களின் பாவனைக்க...
25 Jan, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் நிலைய...
இவ்வாண்டு இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளை வடக்கு-கிழக்கிலுள்ள மக்களுக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்த...