04 Dec, 2019
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் ...
அரசியல்வாதிகள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகள் நாட்டில் உள்ள விசேட தேவையுடையவர்கள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தவில்லை என ...
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசி...
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் மக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி ஆலோ...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார். அவர் தனது 5...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்ப...
சிவில், சமூக செயற்பாட்டாளர்களான, லலித் மற்றும் குகன் ஆகியோரைத் தேடிக் கண்டுப்பிடித்துத் தருமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிம...
03 Dec, 2019
'லங்கா ராணி' நாவலாசிரியர் அருளர் இன்று காலமானார். கடும் சுகயீனமுற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்...
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிர...
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஏற்கனவே அறிந்திருந்தபோதிலும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமையே ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்...
யாழ்ப்பாணம், கோண்டாவில் ஆச்சிமட அரசடி விநாயகர் ஆலயத்தின் முன்பாக இருந்த பழமை வாய்ந்த ‘ஆச்சி மடம்’ என அழைக்கப்ப...
கண்டி பிரதேசத்தில் இருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காமை...
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார் என்று கூறப்படும், இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டு பெண் ஊழியருக்கு, வெளி...
ஏறாவூர் நகரப் பிரதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில், நேற்று மாலை வேளையிலிருந்து இன்று அதிகாலை வரை பெய்த...
ஆடியம்பலம பிரதேசத்தில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையான வீதியின் ஒரு மருங்கு தற்காலிகமான மூடப...