31 May, 2018
சட்ட விரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த போலாந்து நாட்டுப் பிரஜை ஒருவரை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தி...
யாழ்ப்பாணம், புல்லுக்குளத்துக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்துப் பட்டி என்பன மீட்கப்பட்ட ச...
நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் தாம் பொறுப்பேற்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தெரிவித்துள்ளது. நல...
நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபுகஸ்யாய கிராமத்தில், 11 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவ சி...
வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த எட்டுப்பேர் அடங்கி குழுவொன்று, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 மாதங்களேயான சிசுவைக் கடத்திச்...
கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளான மூன்று பேருக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கால...
பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த மற்றும் மேலதிக தொழிநுட்ப ரயில்வே ஊழியர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் தங்களது பணி...
தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் செய்யவிருந்த முதலாவது வேலை நாடாளுமன்றத்தைக் கலைப்பதாகும் எனவும் பிரதமர் ...
ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழுக் கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறுவதாக ...
ராஜபக்ஷகள் மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ...
தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று புதன்கிழமை படகு வழியாக இ...
அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படு...
இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத...
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையால், போக்குவரத்து கட்டணத்தை 12.5 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு விடுத்துள்ள கோரிக்க...
தென் மாகாணத்தில் பரவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று ...