17 May, 2019
இலங்கைக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல் இந்தியாவுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தலுக்கு சமமானது என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் தர...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, வெசாக் பண்டிகை சோபை இழந்துள்ள நிலையில், வெசாக் தினங்களில் வழங்கப்பட...
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு தான் கோரியதாக இராணுவத் தளப...
அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று சபாநாயகர்...
தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என இர...
கடந்த காலத்தில் செயற்பட்ட விதம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் தம்மை சுய விசாரணை செய்து கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹ...
கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 ப...
அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பெரலிஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் கா...
ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹஷிமீன் மரபணு பரிசோதனை அறிக்கை இன்னும...
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 3...
16 May, 2019
இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்காக வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு முன்னாள் முதலமைச்சரும் தமி...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுதினம் தாக்குதல் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்ட அநாமதேய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்...
நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.&nbs...
ஊவா மாகாணத்தில் ஈரான் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைகழகத்தின் செயற்பாடுகளுக்கு தடை செய்து ஊவாமாகாண தமிழ் கல்வி அமைச்சர் ...
அண்மையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள், கடைகள் தாக்கப்படும் போது அங்கிருந்த பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்காமல் பார்த்து...