21 Nov, 2019
அனைத்து அரச ஊழியர்களினதும் வௌிநாட்டு பயணங்கள் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்...
நாட்டின் 6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் அவர்...
தமிழ் மக்களின் அபிலாஷைகளை யார் நிறைவேற்றக்கூடியவர் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்கியிருந்ததாக நாடாளும...
தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களி...
நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் குறித்த குழுவை கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய,...
ரவூப் ஹக்கீமுக்கோ, ரிஷாட் பதியூதீனுக்கோ புதிய அரசாங்கத்தில் இடமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஊடகவிய...
சஜித் பிரேமதாசவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன...
20 Nov, 2019
எதிர்வரும் நாட்களில் ஏனைய நாட்களை விடவும் நாட்டின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பாதுகாப்புச் செயல...
இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கான மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து, புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கும் முகமாக பிரதமர் பதவியிலிருந்...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் 53 கிலோகிராம் வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள நிலையில் சற்றுமு...
தமிழ் மக்களது பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்கிறது என்பதை அறிந்தும், பிரதமர் ரணில் வ...
வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட...