19 Nov, 2018
அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...
உயர்நீதிமன்றம் தடை விதித்தப் பின்னர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானமானது, சட்ட...
இன்று 1 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அ...
வீதிகளில் நின்று மிளகாய் தூள் வீசி நகைகளை அறுத்தவர்களும், கத்தியைக் காட்டி கொள்ளையடித்தவர்களும் நாடாளுமன்றம் சென்றுள்ளமையி...
இலங்கையில் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், ஜனாதிபதி மற்றும் ரணில் விக்ரமசி...
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஒரு புதிய சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும், அதன்படி டைமண்ட் சின...
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெற்றால் வாக்குப்பதிவு மிகக் குற...
நாடாளுமன்றில் இன்று இடம்பெற உள்ள அமர்வை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற அதிக...
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால், தேர்தலை நடத்துவதே சிறந்த வழி என சர்வ மத தலைவர்களும் சுட்ட...
நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி சந்திப்பை தொடர்ந்து விசேட நிகழ்வொன்றும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று...
ஐ.நா. இராஜதந்திரியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். இதுப...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பிற்பகல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வகட்சிகள் சந்திப்பில் சபாந...
நாடாளுமன்றத்தில் மிளகாய்த் தூள் என்று அறியாத நிலையிலேயே தான் அதனை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரண...
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் ...