21 Nov, 2018
அம்பலங்கொடை துறைமுகத்துக்கு அருகில் சிறுமியொருவருடன் இரு நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஓட்டோ...
மேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மேல் மாகாண சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சில உறுப்பினர்கள் சபைய...
நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில், இலங்கையால் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களைச் செலுத்த...
குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை இரத்துசெய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேசிய ப...
விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள...
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலமுள்ள ஒரு கட்சிக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவையில்லை என ஐக்கிய தேசியக...
சமாதானமான முறையில் தேர்தல் ஒன்றை நடாத்துவதை நோக்காக் கொண்டு அறிவுபூர்வமாகவும், புரிந்துணர்வுடனும் செயலாற்றக் கூடிய இ...
முல்லைத்தீவு, நந்திக் கடல் நீர்வெட்டு வாய்க்கால் பகுதில் இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளதாக தெரிவிக்கப்படு...
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று நண்பகல் பயணித்த புகையிரதம் மீது கந்தர்மடம், இந்து மகளிர் வீதியில் பா...
ஜே.வி.பி இன்று மஹரகமை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. ஜனநாயகத்தை வெற்றிகொள்வோம் என்ற தொ...
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.வி...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறையிடுவதற்கு சட்டத்தரணிகள் சிலர் தயாராகி வருவதாகத் தெரி...
20 Nov, 2018
இலங்கையிலுள்ள உலக நாடுகளின் தூதுவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்த...
நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
குற்றப்புலனாய்வு பிரிவின் (சி.ஐ.டி) பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவின் இடமாற்றம், பொலிஸ் மா அதிபரினால் இரத்துச் செய்யப்பட்டு...